இதில், காட்டாங்கொளத்தூர் சிறப்பு வகுப்பு நடைபெற்ற பள்ளியில் இருந்து மாணவர்களை பள்ளியில் இருந்து வெளியேற்ற செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவுவிட்டார். இதனை தொடரந்து, மதியம் 12.45 மணிக்கு 9, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களை பள்ளியில் இருந்து ஆசிரியர்கள் வீட்டிற்க்கு அனுப்பி வைத்தனர். அரசு அனுமதியை மீறி சிறப்பு வகுப்புகள் நடைபெற்றும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடதக்கது.
The post காட்டாங்கொளத்தூரில் சிறப்பு வகுப்புகள் நடத்திய தனியார் பள்ளிக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.