கல்விக்கடன் உச்ச வரம்பை உயர்த்த முடிவு: அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி
உயர்கல்வித்துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியரல்லா பணியாளர்கள் பணியிட மாறுதல் பொது கலந்தாய்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு அனுமதிக்கப்படுவது இல்லை: திருச்சி சிவா குற்றச்சாட்டு
தேசிய கல்வி கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்தாதது கவலை அளிக்கிறது: ஆளுநர் அர்லேகர் பேச்சு
அரசு பள்ளியில் தவெக நிகழ்ச்சி ஒளிபரப்பு இன்னொரு ஹெட்மாஸ்டர் சஸ்பெண்ட்: பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை
அரசு கல்லூரி ஊழியர்கள் பணி மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் விஸ்வநாதன்
ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யக்கோரி டெல்லியில் பேரணி; இளைஞர்கள் மீது தடியடி, கண்ணீர் புகை வீச்சு: அலைஅலையாய் திரண்டவர்களை போலீசார் தாக்கியதால் பதற்றம் நாடாளுமன்றத்தின் நுழைவாயில் மூடல்: இரவிலும் தொடர்ந்த போராட்டம்
டெல்லியில் போராட்டம்: பிரதமரின் அறிவிப்பை நிராகரித்து ஒன்றிய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய CJP வலியுறுத்தல்!
கல்வி சார்ந்த செயல்பாடுகள் மட்டுமே நடக்க வேண்டும் பள்ளி வளாகங்களை கல்வி சாராத நோக்கங்களுக்கு பயன்படுத்த கூடாது: பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்
நாடாளுமன்ற வளாகத்தில் ஆளும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சி கூட்டணி எம்பிக்கள் எதிரேதிரே போராட்டம்
டெல்லியில் மாணவர் போராட்டம் தீவிரம்! உச்சக்கட்ட பரபரப்பில் தேசிய அரசியல் களம்..
அரசுப் பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு இடமில்லை: அமைச்சர் ராஜ்மோகன் எச்சரிக்கை
கல்லூரிக் கல்வி இணை இயக்ககங்களில் பணிபுரியும் ஆசிரியரல்லா பணியாளர்களுக்கான பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்
தலைமை ஆசிரியர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு
கடந்த திமுக ஆட்சியின்போது 2025-26ம் கல்வியாண்டில் பள்ளிக்கல்வியின் பல்வேறு முக்கிய குறியீடுகளில் தமிழ்நாடு முன்னணி: ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிக்கை
அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவு
சிக்கல் அரசு பள்ளியில் புதிய பாடப்பிரிவுகளுக்கு ஆசிரியர் நியமிக்கவில்லை: கலெக்டரிடம் கிராமமக்கள் புகார்
“பள்ளிகளில் அரசியல் கட்சியனருக்கு அனுமதி இல்லை” – அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்
ஒரே ஆணையத்திடம் குவியும் அதிகாரங்கள் உயர்கல்வி நிறுவனங்களின் சுயாட்சிக்கு புதிய நெருக்கடி: ஒன்றிய அரசுக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு எச்சரிக்கை
9, 10-ம் வகுப்புகளில் 3-வது மொழி தேர்வில் தேர்ச்சி பெறுவது இனி கட்டாயம் : சிபிஎஸ்இ உத்தரவு