தலைவர்களின் நினைவிடங்களில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மரியாதை

சென்னை: புழல் சிறையில் இருந்து ஜாமினில் விடுதலையானதை தொடர்ந்து தலைவர்களின் நினைவிடங்களில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மரியாதை செலுத்தினார். சென்னை மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மலர் தூவி மரியாதை செலுத்தினார்

The post தலைவர்களின் நினைவிடங்களில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மரியாதை appeared first on Dinakaran.

Related Stories: