ஆடியோ செட் அமைக்கும் போது மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் உயிரிழப்பு!

திருவள்ளூர்: அரண்வாயல் பகுதியில் ஆடியோ செட் அமைக்கும் போது மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். பார்ட்டி ஹாலில் ஆடியோ செட் அமைக்கும் ஊழியருக்கு உதவியாக வந்த தீனா (13) உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

The post ஆடியோ செட் அமைக்கும் போது மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Related Stories: