தமிழகம் ஆடியோ செட் அமைக்கும் போது மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் உயிரிழப்பு! Sep 24, 2024 தினா திருவள்ளூர்: அரண்வாயல் பகுதியில் ஆடியோ செட் அமைக்கும் போது மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். பார்ட்டி ஹாலில் ஆடியோ செட் அமைக்கும் ஊழியருக்கு உதவியாக வந்த தீனா (13) உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். The post ஆடியோ செட் அமைக்கும் போது மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் உயிரிழப்பு! appeared first on Dinakaran.
கொளத்தூர் பேரவைத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்