அவர்களிடமிருந்து 6,030 போதை மாத்திரைகள் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், போதை மாத்திரைகளை ஐதராபாத்தில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு கடத்தி வந்தது விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில், ஏற்கனவே ப்ரீத்தி என்பவர் மீது கண்ணகி நகர் காவல் நிலையத்தில் 1 கஞ்சா வழக்கும், பிரியா என்பவர் மீது பொன்னேரி காவல் நிலையத்தில் 1 கொலை வழக்கும் உள்ளது தெரியவந்தது.
The post சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் 6,030 போதை மாத்திரை பறிமுதல்: 2 பெண்கள் கைது appeared first on Dinakaran.