தமிழகம் ராசிபுரம் அருகே தெருநாய் கடித்து படுகாயமடைந்த 6 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதி Sep 18, 2024 இராசிபுரம் நாமக்கல் நாமக்கல்: ராசிபுரம் அருகே தெருநாய் கடித்து படுகாயமடைந்த 6 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாயுடன் தண்ணீர் பிடிக்க வீட்டில் இருந்து வெளியே வந்த சிறுவனை தெருநாய் துரத்தி துரத்தி கடித்துள்ளது. The post ராசிபுரம் அருகே தெருநாய் கடித்து படுகாயமடைந்த 6 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.
கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்கா குடியிருப்பு வளாகத்தில் பெண் பணியாளர்கள் தங்கும் வகையில் TNIHPL – T.P Solar Ltd இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
பாஜகவின் வறட்டு கவுரவம் … ஒரு கட்சியின் பேராசைக்காக இந்திய ஜனநாயகத்தை வளைக்க முடியாது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அரசு மேல்நிலை பள்ளிகள் அமைக்காவிட்டால் மருத்துவ இடங்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் கொடுங்கள்: ஐகோர்ட் கிளை
கடல்சார் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் ராமேஸ்வரம்-கன்னியாகுமரிக்கு படகு சவாரி: ₹13 கோடியில் மிதவை ஜெட்டி பாலமும் அமைகிறது
அருமனை அருகே குளித்த போது தண்ணீர் இழுத்து சென்றது; இரவு முழுவதும் ஆற்றின் நடுவே இருந்த பாறையில் தூங்கிய போதை வாலிபர்: இறந்ததாக நினைத்து தேடிய தீயணைப்புத்துறையினர்