அத்திப்பாளையம் பிரிவில் நெல்லை பெரிய லாலா கார்னர் புதிய கிளை திறப்பு விழா

கோவை,செப்.17: கோவை காந்திபுரம்  முருக விலாஸ் ஒரிஜினல் நெல்லை பெரிய லாலா கார்னர் ஸ்வீட்சின் புதிய கிளை சத்தி மெயின்ரோடு அத்திபாளையம் பிரிவு அருகே திறக்கப்பட்டது. புதிய கிளையை வழக்கறிஞர் சுந்தரவடிவேல் திறந்து வைத்தார். கோவை மேயர் ரங்கநாயகி முதல் விற்பனையை துவக்கி வைத்தார். நிர்வாகத்தினர் மாரியப்பன் மற்றும் ரகு வரவேற்றனர். விழா ஏற்பாடுகளை ரத்தினராஜ், கண்ணன் மற்றும் விமல் செய்திருந்தனர். திறப்பு விழா சலுகையாக வாடிக்கையாளர் வாங்கிய இனிப்பின் எடை அளவிற்கு மிக்சர் அன்பு பரிசாக வழங்கப்பட்டது.

The post அத்திப்பாளையம் பிரிவில் நெல்லை பெரிய லாலா கார்னர் புதிய கிளை திறப்பு விழா appeared first on Dinakaran.

Related Stories: