கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அடுத்தடுத்து மோதிக் கொண்ட வாகனங்கள்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே 3 கார்கள் மற்றும் ஒரு சுற்றுலா வேன் அடுத்தடுத்து மோதிக் கொண்ட விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் லேசான காயம் ஏற்பட்டது. இதனால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போலீசார் போக்குவரத்தை சரிசெய்தனர்.

The post கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அடுத்தடுத்து மோதிக் கொண்ட வாகனங்கள் appeared first on Dinakaran.

Related Stories: