நாகர்கோவில்: நாளை, செப்.15-ல் போக்குவரத்து மாற்றம்

நாகர்கோவில்: விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வை ஒட்டி நாளை, நாளை மறுநாள் நாகர்கோவில் மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாகராஜா திடலில் இருந்து விநாயகர் ஊர்வலம் தொடங்கிய பின் ஊர்வலத்தின் பாதையில் எந்த வாகனமும் அனுமதிக்கப்படமாட்டாது.

The post நாகர்கோவில்: நாளை, செப்.15-ல் போக்குவரத்து மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: