சோழவரம் அருகே இளைஞர் வெட்டிக் கொலை..!!

திருவள்ளூர்: சோழவரம் அருகே ஆத்தூரில் இளைஞர் தனுஷ் மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தனுஷின் சகோதரர் வினித் தலையில் வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் சேதமடைந்த இருசக்கர வாகனத்தை பழுது பார்த்து தராததால் கொலை நடந்ததாக போலீஸ் விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.

The post சோழவரம் அருகே இளைஞர் வெட்டிக் கொலை..!! appeared first on Dinakaran.

Related Stories: