லண்டனுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி மோசடி..!!

சென்னை: லண்டனுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி கவர்ச்சி விளம்பரம் செய்து மோசடி என டிஜிபி அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கும்பகோணத்தைச் சேர்ந்த சுதாகர் முத்தையன் என்பவர் சுசி கன்சல்டன்சி என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். மோசடி நபரிடம் இருந்து தங்களது பணத்தை திருப்பிப் பெற்றுத் தரக்கோரி 20 பேர் மனு அளித்தனர்.

The post லண்டனுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி மோசடி..!! appeared first on Dinakaran.

Related Stories: