தமிழகம் பாரா ஒலிம்பிக்ஸ்: சென்னை திரும்பிய மாரியப்பனுக்கு உற்சாக வரவேற்பு Sep 13, 2024 பாராலிம்பிக்ஸ் மரியப்பன் சென்னை பாரிஸ் பாரா ஒலிம்பிக் பாரா ஒலிம்பிக் தின மலர் சென்னை: சென்னை திரும்பிய மாரியப்பனுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரீஸ் பாரா ஒலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதலில் மாரியப்பன் வெண்கலம் வென்றார். பாராலிம்பிக்ஸில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்ற ஒரே இந்திய வீரரும் ஆவார். The post பாரா ஒலிம்பிக்ஸ்: சென்னை திரும்பிய மாரியப்பனுக்கு உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.
எண்ணூர் கடற்கரையில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் ராட்சத அலையில் சிக்கி உயிரிழப்பு..!!
ரேஷன், ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை வழங்குவதற்கு மூன்று மாதங்கள் எதற்கு? : தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி
அவதூறு வழக்கில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரி இபிஎஸ் கூறும் காரணங்கள் ஏற்க கூடியதாக கருதினால் எனக்கு ஆட்சேபனை இல்லை: சிறப்பு நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் பதில் மனு தாக்கல்
கூவம் ஆற்றில் கொட்டப்பட்ட கட்டட கழிவுகளை வருகிற 30ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் : தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு உத்தரவு!
இந்தியா – வங்கதேசம் டெஸ்ட் தடை செய்ய கோரி போராட்டம்: இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட 15 பேர் கைது