ஐஐடி வேளச்சேரி நுழைவாயில் முன் பெற்றோர் போராட்டம்..!!

சென்னை: ஐஐடி வளாகத்தில் உள்ள பள்ளிக்கு மாணவர்களுடன் செல்லும் பெற்றோர்களுக்கு கட்டுப்பாடு விதித்ததால் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை ஐஐடி வேளச்சேரி நுழைவுவாயில் முன்பாக பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 6-ம் வகுப்புக்கு மேல் உள்ள மாணவர்களின் பெற்றோர்களுக்கு
அனுமதி மறுத்து கட்டுப்பாடு விதித்ததால் போராட்டம் நடைபெறுகிறது.

The post ஐஐடி வேளச்சேரி நுழைவாயில் முன் பெற்றோர் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: