மகாவிஷ்ணு தரப்பு வழக்கறிஞர் பாலமுருகன் விலகல்

சென்னை: சென்னை அசோக் நகர் அரசுப்பள்ளியில் மூடநம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் சொற்பொழிவாற்றிய வழக்கில் கைதான மகாவிஷ்ணு தரப்பு வழக்கறிஞர் பாலமுருகன் விலகினார். மகாவிஷ்ணுவை காவலில் எடுத்து விசாரிக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நிறைவடைந்துள்ளது. மகாவிஷ்ணு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ள நிலையில், அவரது வழக்கறிஞர் வழக்கிலிருந்து விலகியுள்ளார்.

The post மகாவிஷ்ணு தரப்பு வழக்கறிஞர் பாலமுருகன் விலகல் appeared first on Dinakaran.

Related Stories: