தமிழகம் தூத்துக்குடி மீனவர்கள் வழக்கு செப்.18 ஒத்திவைப்பு..!! Sep 10, 2024 தூத்துக்குடி தூத்துக்குடி தூத்துக்குடி தாருவகுளம் இலங்கை இலங்கை புத்தளம் நீதிமன்றம் தின மலர் தூத்துக்குடி: இலங்கை சிறையில் உள்ள தூத்துக்குடி தருவைக்குளம் மீனவர்கள் 10 பேர் மீதான வழக்கு விசாரணை செப்.18-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் மீதான வழக்கு விசாரணையை செப். 18-க்கு ஒத்திவைத்து இலங்கை புத்தளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. The post தூத்துக்குடி மீனவர்கள் வழக்கு செப்.18 ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.
கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் நெல்லையில் அரசுத்துறை அலுவலர்கள் சமூகநீதிநாள் விழிப்புணர்வு உறுதிமொழி