தமிழகம் தூத்துக்குடி மீனவர்கள் வழக்கு செப்.18 ஒத்திவைப்பு..!! Sep 10, 2024 தூத்துக்குடி தூத்துக்குடி தூத்துக்குடி தாருவகுளம் இலங்கை இலங்கை புத்தளம் நீதிமன்றம் தின மலர் தூத்துக்குடி: இலங்கை சிறையில் உள்ள தூத்துக்குடி தருவைக்குளம் மீனவர்கள் 10 பேர் மீதான வழக்கு விசாரணை செப்.18-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் மீதான வழக்கு விசாரணையை செப். 18-க்கு ஒத்திவைத்து இலங்கை புத்தளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. The post தூத்துக்குடி மீனவர்கள் வழக்கு செப்.18 ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.
தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை நிதியின் கீழ் விளையாட்டு வீரர்கள் 2 பேருக்கு ரூ.5.50 லட்சத்துக்கான காசோலை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
ஒரு மாநிலத்தில் கூட வெற்றி பெறவில்லை அறிவு உள்ளவர்கள் யாராவது மும்மொழி கொள்கையை ஏற்பார்களா? அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கேள்வி
தமிழக அரசுக்கு எதிராக பைட் பண்ணுங்கன்னு சீமானை தூண்டி விட்ட அண்ணாமலை: பாஜவின் பி டீம் என்று உறுதியானது.! அரசியல் நோக்கர்கள் கருத்து
தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு தேவையான நிலங்கள் விரைந்து கையகப்படுத்தி வழங்கப்படுகிறது: தமிழ்நாடு அரசு விளக்கம்
தமிழ்நாட்டில் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதால் தண்டிக்கப்படுகிறோம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
இருமொழி அடித்தளத்துடன் தமிழ்நாடு சிறப்பாக இருக்கிறது, சீர்குலைக்காதீர்: அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி
அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனை தவிர யாருக்கும் தொடர்பு இல்லை: கமிஷனர் அருண் சொன்னதற்கு மேல் ஒன்றும் இல்லை என குற்றப்பத்திரிக்கையில் தகவல்
மக்கள் தொகையின்படி தான் தொகுதி சீரமைப்பு என ஒன்றிய அரசு முடிவெடுத்தால் அதை தமிழ்நாடு எதிர்க்கும்: அமைச்சர் கோவி.செழியன் பேச்சு
தொகுதி மறு சீரமைப்பு குறித்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டம்; கர்நாடக முதல்வர், ஆந்திர முன்னாள் முதல்வருடன் திமுக குழு சந்திப்பு.! தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் அழைப்பை வழங்கினர்