பள்ளியில் சர்ச்சை பேச்சு: மகாவிஷ்ணு மீது வழக்குப்பதிவு செய்ய போலீஸ் முடிவு

சென்னை: மாற்றுத்திறனாளிகள் சங்க புகாரை அடுத்து சர்ச்சையாக பேசிய மகாவிஷ்ணு மீது வழக்குப்பதிவு செய்ய போலீஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாவிஷ்ணு மீது எந்தெந்த பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யலாம் என்பது குறித்து சைதாப்பேட்டை போலீஸ் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

 

The post பள்ளியில் சர்ச்சை பேச்சு: மகாவிஷ்ணு மீது வழக்குப்பதிவு செய்ய போலீஸ் முடிவு appeared first on Dinakaran.

Related Stories: