தமிழகம் தென்மேற்கு பருவமழை 59% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை மையம் தகவல் Sep 03, 2024 தென்மேற்கு வானிலை சென்னை தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் வானிலை ஆய்வு நிலையம் சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 59% கூடுதலாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2024 ஜூன் மாதத்தில் இருந்து பெய்யும் மழையின் அளவு 220.4 மி.மீ. இயல்பை விட 350.6 மி.மீ. அதிகமாக பெய்துள்ளது. The post தென்மேற்கு பருவமழை 59% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.
பழைய குற்றாலத்தில் இரவு நேர குளியலுக்கு அனுமதி மறுப்பு எதிரொலி; ஊராட்சி நிர்வாகத்துக்கு லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் பலி : உரிமையாளர் மீது வழக்குப்பதிவு; போர்மேன் கைது!!
தெருநாய்கள் கடித்ததால் உயிரிழந்த செல்லப்பிராணிக்கு இறுதி மரியாதை செய்த குடும்பத்தினர்: வீட்டில் ஒருவராக நினைத்து கதறி அழுத நெகிழ்ச்சி சம்பவம்
தமிழகத்தில் முதன்முறையாக தென்காசியில் நாய்களுக்கு பிறப்பு கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மையம்: முதல் நாளில் 20 நாய்களுக்கு கருத்தடை