வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை என புகார்: பேராசிரியர் உட்பட 4 பேர் கைது

கோவை: வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை என அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பேராசிரியர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். விழிப்புணர்வு நிகழ்ச்சிகாக சமூக நலத்துறையில் இருந்து சென்றவர்களிடம் கல்லூரி மாணவிகள் புகார் அளித்துள்ளனர். மகளிர் ஆணைய அதிகாரி கிருஷ்ணவேணி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை என புகார்: பேராசிரியர் உட்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: