வேதாரண்யம் அருகே நகைக்காக பெண் தூய்மை பணியாளர் கொலை..!!

நாகை: வேதாரண்யம் அருகே மருதூர் வடக்கு வழியன்செட்டி கட்டளையில் மூதாட்டி கொலை செய்யப்பட்டார். நேற்று இரவு நாகம்மாள் (65) தைல மரக்காட்டில் கொலை செய்யப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டார். நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காரியாப்பட்டினம் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

The post வேதாரண்யம் அருகே நகைக்காக பெண் தூய்மை பணியாளர் கொலை..!! appeared first on Dinakaran.

Related Stories: