நிதி நிறுவன மோசடி வழக்கு: தேவநாதனின் ஜாமின் மனு தள்ளுபடி

சென்னை: நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான தேவநாதனின் ஜாமின் மனுவை சென்னை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நிதி முறைகேடு தொடர்பாக காவல்துறை விசாரிக்க வேண்டும் என்பதால் ஜாமின் வழங்கக் கூடாது என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தேவநாதன் உள்பட 3 பேரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

The post நிதி நிறுவன மோசடி வழக்கு: தேவநாதனின் ஜாமின் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Related Stories: