எஸ்.பி.ஐ. வங்கி பெயரில் மோசடிகள் அதிகரித்திருப்பதாக நெல்லை காவல்துறை எச்சரிக்கை!!

நெல்லை : எஸ்.பி.ஐ. வங்கி பெயரில் மோசடிகள் அதிகரித்திருப்பதாக நெல்லை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தனிப்பட்ட வாட்ஸ்ஆப் குழுக்களில் எஸ்.பி.ஐ. பரிசுப் பொருள் பற்றிய பொய்யான செய்தி பரப்பப்படுகிறது என்றும் கடந்த 3 மாதங்களில் மோசடி தொடர்பாக 73 புகார்கள் தேசிய சைபர் கிரைம் போர்ட்டலில் பெறப்பட்டுள்ளன என்றும் சைபர் குற்றங்கள் தொடர்பாக 1930 என்ற எண் அல்லது www.cybercrime.gov.in இல் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post எஸ்.பி.ஐ. வங்கி பெயரில் மோசடிகள் அதிகரித்திருப்பதாக நெல்லை காவல்துறை எச்சரிக்கை!! appeared first on Dinakaran.

Related Stories: