210 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கம்

சென்னை : வடசென்னை அனல் மின்நிலையத்தில் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது. 1-வது நிலையின் 1-வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு சரிசெய்யப்பட்டு 210 மெ.வா மின் உற்பத்தி தொடங்கியது.

The post 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: