தமிழகம் பூவிருந்தவல்லி அருகே இரும்பு ராடு விழுந்து தொழிலாளி பலி..!! Aug 26, 2024 பூருந்தவள்ளி திருவள்ளூர் முரளி குட்டம்பாகம் பூம்ருந்தவள்ளி வெல்வேது திருவள்ளூர்: பூவிருந்தவல்லி அருகே குத்தம்பாக்கத்தில் தனியார் நிறுவனத்தில் இரும்பு ராடு விழுந்து தொழிலாளி முரளி உயிரிழந்தார். இரும்பு ராடு விழுந்து உயிரிழந்த தொழிலாளி உடலை கைப்பற்றி வெள்ளவேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். The post பூவிருந்தவல்லி அருகே இரும்பு ராடு விழுந்து தொழிலாளி பலி..!! appeared first on Dinakaran.
கிண்டி தேசிய முதியோர் நல மருத்துவமனையில் 43 பேருக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
புழல் சிறையில் விசாரணைக் கைதிகளை நேரடியாக சந்திக்க வழக்கறிஞர்களுக்கு அனுமதி மறுக்கக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு
பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: கோவை எஸ்.பி அலுவலகத்தில் ஈஷா சார்பில் புகார் மனு
ஏடிஎம் கொள்ளையர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்: நாமக்கல் எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் பேட்டி