இதுகுறித்து சென்னை பள்ளி முதல்வர் கோவை பள்ளி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு தெரிவித்தார். இதுதொடர்பாக, பள்ளி நிர்வாகத்தினர் வடவள்ளி போலீசில் புகார் அளித்தனர். பின்னர் மாணவ, மாணவிகளை பாதுகாப்பாக அனுப்பி வைத்து போலீசார் சோதனை நடத்தினர். ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதுகுறித்து வடவள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post பிரபல பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.