இந்நிலையில். பலுசிஸ்தானின் பிஷின் மாவட்டம் சுர்காப் சவுக் அருகே உள்ள முக்கிய சந்தைப்பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 2 குழந்தைகள், ஒரு பெண் உள்பட 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 14 பேர் உடனே மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
The post பாகிஸ்தானில் பயங்கர குண்டு வெடிப்பு: 2 குழந்தைகள் உள்பட 4 பேர் பலி appeared first on Dinakaran.