போதை கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் நியமன முறைகேடுகள் தொடர்பாக குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கல்விக் கட்டணத்தை பொறுத்தவரை எந்த மாற்றமும் இல்லை. ஏற்கனவே இருந்த கட்டணம்தான் நடப்பு ஆண்டிலும் தொடரும்.
The post அண்ணா பல்கலை பேராசிரியர்கள் நியமன முறைகேடு யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை: அமைச்சர் பொன்முடி திட்டவட்டம் appeared first on Dinakaran.