செல்வவிநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா

கடத்தூர், ஆக.24: கடத்தூரில் அமைந்துள்ள செல்வ விநாயகர் கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக, கோயிலில் பல்வேறு யாகம் மற்றும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. இதில் கடத்தூர் சேனைத்தலைவர் மகாஜன சங்கத்தினர், இளைஞர் சங்கத்தினர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் விழா குழு சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது.

The post செல்வவிநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா appeared first on Dinakaran.

Related Stories: