தமிழகம் அண்ணாமலை தனது திறமையை நிதிபெறுதில் காட்டட்டும்: ஆர்.பி.உதயகுமார் Aug 23, 2024 அண்ணாமலை ஆர்.பி. உதயகுமார் சென்னை பாஜக முன்னாள் அஇஅதிமுக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஜனாதிபதி யூனியன் அரசு சென்னை: பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தனது திறமையை ஒன்றிய அரசிடம் நிதி பெறுவதில் காட்டட்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். அண்ணாமலை பேச்சு வெட்டிப்பேச்சு, வீண் பேச்சு, ஒரு பிரயோஜனமும் இல்லை என ஆவர் கூறினார். The post அண்ணாமலை தனது திறமையை நிதிபெறுதில் காட்டட்டும்: ஆர்.பி.உதயகுமார் appeared first on Dinakaran.
புத்தாண்டு நாளில் வணிகர்கள் தலையில் இறங்கிய இடி வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.110 அதிகரிப்பு: ஓட்டல், டீக்கடை, பேக்கரி நடத்துவோர் அதிர்ச்சி, விலை உயரும் அபாயம் இருப்பதால் மக்கள் கவலை
யாருக்கு யார் போட்டியென எங்களுக்கு தெரியும்; மின்மினி பூச்சிகள் வெளிச்சம் தராது: விஜயை மீண்டும் விளாசிய செல்லூர் ராஜூ
பாலியல் வழக்கில் ஒரு சம்பவத்தின் அடிப்படையில் யாரையும் குண்டாஸில் கைது செய்ய சட்டத்தில் இடமுண்டு: ஐகோர்ட் கிளை அதிரடி
பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டதால் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.32 லட்சம் இழப்பீடு: நீதிமன்றம் உத்தரவு
ஆங்கில புத்தாண்டையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அமைச்சர்கள், எம்பி., எம்எல்ஏக்கள் வாழ்த்து: திமுக தொண்டர்கள், பொதுமக்களும் வாழ்த்து பெற்றனர்
புற்றுநோய் பரவலைக் கண்டறியும் வகையில் கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனையில் பெட் ஸ்கேன் வசதி: மூன்று மாதத்திற்குள் அமைக்க திட்டம்