தமிழகம் அண்ணாமலை தனது திறமையை நிதிபெறுதில் காட்டட்டும்: ஆர்.பி.உதயகுமார் Aug 23, 2024 அண்ணாமலை ஆர்.பி. உதயகுமார் சென்னை பாஜக முன்னாள் அஇஅதிமுக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஜனாதிபதி யூனியன் அரசு சென்னை: பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தனது திறமையை ஒன்றிய அரசிடம் நிதி பெறுவதில் காட்டட்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். அண்ணாமலை பேச்சு வெட்டிப்பேச்சு, வீண் பேச்சு, ஒரு பிரயோஜனமும் இல்லை என ஆவர் கூறினார். The post அண்ணாமலை தனது திறமையை நிதிபெறுதில் காட்டட்டும்: ஆர்.பி.உதயகுமார் appeared first on Dinakaran.
அரசு மேல்நிலை பள்ளிகள் அமைக்காவிட்டால் மருத்துவ இடங்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் கொடுங்கள்: ஐகோர்ட் கிளை
கடல்சார் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் ராமேஸ்வரம்-கன்னியாகுமரிக்கு படகு சவாரி: ₹13 கோடியில் மிதவை ஜெட்டி பாலமும் அமைகிறது
அருமனை அருகே குளித்த போது தண்ணீர் இழுத்து சென்றது; இரவு முழுவதும் ஆற்றின் நடுவே இருந்த பாறையில் தூங்கிய போதை வாலிபர்: இறந்ததாக நினைத்து தேடிய தீயணைப்புத்துறையினர்
பழைய குற்றாலத்தில் இரவு நேர குளியலுக்கு அனுமதி மறுப்பு எதிரொலி; ஊராட்சி நிர்வாகத்துக்கு லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் பலி : உரிமையாளர் மீது வழக்குப்பதிவு; போர்மேன் கைது!!
தெருநாய்கள் கடித்ததால் உயிரிழந்த செல்லப்பிராணிக்கு இறுதி மரியாதை செய்த குடும்பத்தினர்: வீட்டில் ஒருவராக நினைத்து கதறி அழுத நெகிழ்ச்சி சம்பவம்
தமிழகத்தில் முதன்முறையாக தென்காசியில் நாய்களுக்கு பிறப்பு கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மையம்: முதல் நாளில் 20 நாய்களுக்கு கருத்தடை