சென்னை : 37 நாட்களுக்குப் பிறகு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 8,000 கன அடியாக குறைந்ததால், சுற்றுலாப் பயணிகளுக்கு அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.