தாய் சங்கீதா வந்து சிறுவனை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில் சிறுவன் உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post மழைநீர் குட்டையில் தவறி விழுந்து சிறுவன் பலி appeared first on Dinakaran.