தமிழகம் தொட்டபெட்டா காட்சி முனை 4-வது நாளாக நாளையும் மூடப்படுவதாக அறிவிப்பு! Aug 22, 2024 தோட்டப்பேட்டை உத்காய் தொட்டபெட்டா காட்சி முனை தொட்டபெட்டா வியூ பாயின்ட் சாலை பார்வை புள்ளி தின மலர் உதகை: உதகை அருகே உள்ள தொட்டபெட்டா காட்சி முனை 4-வது நாளாக நாளையும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொட்டாபெட்டா காட்சி முனை சாலையில் உள்ள கட்டண சோதனைச்சாவடி பணிகள் நடைபெற்று வருவதால் மூடப்பட்டுள்ளது. The post தொட்டபெட்டா காட்சி முனை 4-வது நாளாக நாளையும் மூடப்படுவதாக அறிவிப்பு! appeared first on Dinakaran.
பழைய குற்றாலத்தில் இரவு நேர குளியலுக்கு அனுமதி மறுப்பு எதிரொலி; ஊராட்சி நிர்வாகத்துக்கு லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் பலி : உரிமையாளர் மீது வழக்குப்பதிவு; போர்மேன் கைது!!
தெருநாய்கள் கடித்ததால் உயிரிழந்த செல்லப்பிராணிக்கு இறுதி மரியாதை செய்த குடும்பத்தினர்: வீட்டில் ஒருவராக நினைத்து கதறி அழுத நெகிழ்ச்சி சம்பவம்
தமிழகத்தில் முதன்முறையாக தென்காசியில் நாய்களுக்கு பிறப்பு கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மையம்: முதல் நாளில் 20 நாய்களுக்கு கருத்தடை