தமிழகம் சிவகங்கை அருகே ரூ.5,000 லஞ்சம் வாங்கிய தீயணைப்புத்துறை அலுவலர் கைது..!! Aug 21, 2024 தீயணைப்பு துறை சிவகங்கை சிவகங்கை நாகராஜன் தின மலர் சிவகங்கை: சிவகங்கை அருகே ரூ.5,000 லஞ்சம் வாங்கிய தீயணைப்புத் துறை அலுவலர் நாகராஜன் கைது செய்யப்பட்டார். கோழி பண்ணைக்கு தடையில்லா சான்று கேட்ட கற்பகமூர்த்தியிடம் ரூ.5,000-லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக சிக்கினார். The post சிவகங்கை அருகே ரூ.5,000 லஞ்சம் வாங்கிய தீயணைப்புத்துறை அலுவலர் கைது..!! appeared first on Dinakaran.
கிண்டி தேசிய முதியோர் நல மருத்துவமனையில் 43 பேருக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
புழல் சிறையில் விசாரணைக் கைதிகளை நேரடியாக சந்திக்க வழக்கறிஞர்களுக்கு அனுமதி மறுக்கக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு
பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: கோவை எஸ்.பி அலுவலகத்தில் ஈஷா சார்பில் புகார் மனு
ஏடிஎம் கொள்ளையர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்: நாமக்கல் எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் பேட்டி
சென்னையில் தேர்வு மையம்; ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பதவிக்கான மெயின் தேர்வு: முதல்நிலை தேர்வில் தேர்ச்சியடைந்த 650 பேர் எழுதினர்