×

திருவள்ளூர் அருகே 12-ம் வகுப்பு படித்துவிட்டு அலோபதி மருத்துவம் பார்த்துவந்த போலீ மருத்துவர் கைது

திருவள்ளூர்: ஆரம்பாக்கத்தில் 12-ம் வகுப்பு படித்துவிட்டு அலோபதி மருத்துவம் பார்த்துவந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலி மருத்துவர் காளிமுத்து(27), போலி செவிலியர் பாத்திமா (24) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post திருவள்ளூர் அருகே 12-ம் வகுப்பு படித்துவிட்டு அலோபதி மருத்துவம் பார்த்துவந்த போலீ மருத்துவர் கைது appeared first on Dinakaran.

Tags : Poli ,Thiruvallur Thiruvallur ,Kalimuthu ,Fatima ,Thiruvallur ,
× RELATED கோவையில் மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்