ஆனால் இரவு ஆகியும் வீடு திரும்பாததால் லோகேஸ்வரியின் தந்தை பாபு தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் அதிர்ச்சி அடைந்தார். அவர் அக்கம் பக்கத்திலும், நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் திருவள்ளூர் தாலுகா போலீசில் தந்தை பாபு புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து லோகேஸ்வரியை தேடி வருகின்றனர்.
The post மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் appeared first on Dinakaran.
