இந்த நிலையில் தற்போது நடந்து வரும் 3ம் கட்ட அகழாய்வில் நேற்று முன்தினம் சுடுமண் முத்திரைகள், விளக்கு, கல்பந்து, கல்லால் ஆன சில்வட்டு ஆகியவை கிடைத்துள்ளன. இது குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘விஜயகரிசல்குளம் 3ம் கட்ட அகழாய்வில் இதுவரை 1,700க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவைகள் அனைத்தும் நமது முன்னோர்கள் பயன்படுத்தியவையாகும்’ என்றனர்.
The post விஜயகரிசல்குளம் அகழாய்வில் சுடுமண் முத்திரை, விளக்கு கண்டெடுப்பு appeared first on Dinakaran.