உதகையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பதிவு..!!

உதகை: உதகை தாவரவியல் பூங்கா, ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்த்துள்ளனர்.

The post உதகையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பதிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: