தமிழகம் கன்னியாகுமரியில் தீயணைக்கும் சிலிண்டர் வெடித்து ரயில்வே ஊழியர் படுகாயம்..!! Aug 19, 2024 கன்னியாகுமாரி நாகர்கோவில் சந்தி ரயில் நிலையம் கிறிஸ்டோபர் கன்னியாகுமரி: நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் தீயணைக்கும் சிலிண்டர் வெடித்து ரயில்வே ஊழியர் படுகாயம் அடைந்தார். படுகாயமடைந்த கிறிஸ்டோபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். The post கன்னியாகுமரியில் தீயணைக்கும் சிலிண்டர் வெடித்து ரயில்வே ஊழியர் படுகாயம்..!! appeared first on Dinakaran.
தெருநாய்கள் கடித்ததால் பலியானது; வளர்ப்பு நாய் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி மரியாதை: மோட்ச தீபமேற்றி வாகனத்தில் ஊர்வலம்
கேரளாவில் இருந்து நெட்டா செக்போஸ்ட் வழியாக தனியாக வாகனங்களில் வரும் இளம் சிறார்களுக்கு அனுமதி மறுப்பு?.. காவல் துறையினர் விளக்கம்
குரூப் 4 காலி பணியிடங்கள் அதிகரிப்பு; அடுத்த மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தகவல்
மார்த்தாண்டம் அருகே போதையில் கடும் ரகளை; மாமனார் வீட்டை சூறையாடிய ராணுவ வீரர்: விவசாயியை தூக்கி நடுரோட்டில் வீசியதால் பரபரப்பு