கடந்த ஆண்டும் இதேபோல், தற்காலிக பட்டச்சான்று வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டது.மாணவர்கள் பட்டம் படிப்பதன் நோக்கம் உயர்கல்வி கற்கவும், வேலைகளுக்கு செல்வதற்காகத்தான். அந்த நோக்கத்தை சிதைக்கும் வகையில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் செயல்படக் கூடாது. தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் அனைவருக்கும் இந்த வார இறுதிக்குள் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழும், தற்காலிகப் பட்டச் சான்றிதழும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
The post பாரதிதாசன் பல்கலையின் அலட்சியம் உயர்கல்வியில் சேர தற்காலிக பட்டச்சான்று வழங்க வேண்டும்: ராமதாஸ் அறிக்கை appeared first on Dinakaran.