ஆம்ஸ்ட்ராங் கொலை: நாகேந்திரனிடம் 3வது நாளாக விசாரணை

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக ஆயுள் சிறை தண்டனை பெற்ற தாதா நாகேந்திரனிடம் 3வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னை எழும்பூரில் உள்ள அலுவலகத்தில் வைத்து தாதா நாகேந்திரனிடம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை: நாகேந்திரனிடம் 3வது நாளாக விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: