தமிழகம் ஆம்ஸ்ட்ராங் கொலை: நாகேந்திரனிடம் 3வது நாளாக விசாரணை Aug 16, 2024 ஆம்ஸ்ட்ராங் நாகேந்திரன் சென்னை தாதா நாகேந்திரன் எக்மோர், சென்னை சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக ஆயுள் சிறை தண்டனை பெற்ற தாதா நாகேந்திரனிடம் 3வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னை எழும்பூரில் உள்ள அலுவலகத்தில் வைத்து தாதா நாகேந்திரனிடம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். The post ஆம்ஸ்ட்ராங் கொலை: நாகேந்திரனிடம் 3வது நாளாக விசாரணை appeared first on Dinakaran.
கிண்டி தேசிய முதியோர் நல மருத்துவமனையில் 43 பேருக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
புழல் சிறையில் விசாரணைக் கைதிகளை நேரடியாக சந்திக்க வழக்கறிஞர்களுக்கு அனுமதி மறுக்கக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு
பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: கோவை எஸ்.பி அலுவலகத்தில் ஈஷா சார்பில் புகார் மனு
ஏடிஎம் கொள்ளையர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்: நாமக்கல் எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் பேட்டி