தமிழகம் செங்கல்பட்டு – தாம்பரம் இடையே ரயில்கள் இயக்கப்படாததால் அலுவலகம் செல்வோர் கடும் அவதி Aug 16, 2024 செங்கல்பட்டு தாம்பரம் சென்னை Thambaram சென்னை: செங்கல்பட்டு – தாம்பரம் இடையே ரயில்கள் இயக்கப்படாததால் அலுவலகம் செல்வோர் கடும் அவதி அடைந்துள்ளனர். செங்கல்பட்டு -தாம்பரம் இடையே இயக்கப்படும் ரயில்களின் நேரம் குறித்து எந்த முன்னறிவிப்பும் இல்லை என பயணிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். The post செங்கல்பட்டு – தாம்பரம் இடையே ரயில்கள் இயக்கப்படாததால் அலுவலகம் செல்வோர் கடும் அவதி appeared first on Dinakaran.
பெரிய நிறுவனங்களுக்கு தமிழ்நாடே முதல் முகவரி; டாடா குழுமத்தின் முதலீடு மகிழ்ச்சி அளிக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
பெண்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வரும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
ராணிப்பேட்டை பனப்பாக்கத்தில் டாடா நிறுவன உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
சாத்தூர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. 40 தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்த நிலையில் அவர்களின் கதி என்ன?