ரங்கோலி கொலாஜ் மற்றும் பெயிண்டிங் மூன்று விதத்தில் செங்கோட்டையை வரைந்து, சுதந்திர தினம் என்பதால் இந்திய தேசிய கொடியுடன் வரைந்தனர். ப்ளூ பேலஸ் இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் கொடுத்த நேரம் 44 நிமிடம் 32 நொடி ஆகும். இந்த சாதனையை 37 நிமிடம் 21 நொடியில் முடித்திருக்கிறோம். மாணவர்கள் சுறுசுறுப்பாகவும் விரைவாகவும் இந்த ஓவியத்தை வரைந்து முடித்தனர்.
The post செங்கோட்டையை மூன்று வித ஓவியமாக 37 நிமிடம் 21 நொடிகளில் வரைந்து ப்ளூ பேலஸ் இன்டர்நேஷனல் புக் ஆப் ரெகார்ட்ஸில் இடம் பெற்ற சாதனை appeared first on Dinakaran.