இந்நிலையில் ஒடிசாவின் கட்டாக் நகரில் நேற்று நடந்த சுதந்திரதின நிகழ்ச்சியில் ஒடிசா துணைமுதல்வர் பிரவதி பரிதா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “ஒடிசாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரியும் பெண்களுக்கு மாதவிடாய் தினங்களில் ஊதியத்துடன் ஒருநாள் விடுப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு உடனே நடைமுறைக்கு வருவதாக தெரிக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்கள் முதல் அல்லது இரண்டாவது நாளில் அவர்களின் விருப்பத்துக்கேற்ப விடுமுறை எடுத்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The post அரசு, தனியார் பெண் பணியாளர்களுக்கு ஊதியத்துடன் ஒருநாள் மாதவிடாய் விடுப்பு: ஒடிசா அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.