காங்கேயம் டி.எஸ்.பி.யாக இருந்த பார்த்திபன் கன்னியகுமரி மாவட்டம் தக்கலை டி.எஸ்.பி.யாக இடமாற்றம்

திருப்பர்: காங்கேயம் டி.எஸ்.பி.யாக இருந்த பார்த்திபன் கன்னியகுமரி மாவட்டம் தக்கலை டி.எஸ்.பி.யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் பார்த்திபனை இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

The post காங்கேயம் டி.எஸ்.பி.யாக இருந்த பார்த்திபன் கன்னியகுமரி மாவட்டம் தக்கலை டி.எஸ்.பி.யாக இடமாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: