தமிழகம் மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் தாக்கல் செய்த அனைத்து வழக்குகளும் ஒத்திவைப்பு Aug 14, 2024 மாஞ்சோலை தேநீர் மதுரை மதுரை உயர் நீதிமன்றம் மான்சோலாய் தின மலர் மதுரை: மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் தாக்கல் செய்த அனைத்து வழக்குகளும் 29ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்தது. அரசுத் தரப்பில் விசாரணைக்காக கால அவகாசம் கோரியதால் அனைத்து வழக்குகளையும் நீதிபதிகள் ஒத்திவைத்தனர். The post மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் தாக்கல் செய்த அனைத்து வழக்குகளும் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.
பழனியில் பஞ்சாமிர்தம் தயாரிக்க முழுக்க முழுக்க ஆவின் நெய்தான் பயன்படுத்தப்படுகிறது: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் வன்முறையில் குற்றம் சாட்டப்பட்ட அலுவலருக்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை: கலெக்டர் விளக்கம்
மீனவர் பிரச்னைகளை ஒன்றிய அரசு தீர்க்காவிட்டால் கவர்னர் அலுவலகம் முற்றுகை: மார்க்சிஸ்ட் கட்சி அறிவிப்பு
அடிப்படை வசதிகள் இல்லாததால் சட்டக் கல்லூரிகளை மூடிவிடலாமா? உயர்கல்வித் துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவு