அற்புதங்கள் நிகழ்த்தும் அறுகம்புல்

நன்றி குங்குமம் தோழி

*நரம்புத் தளர்ச்சியையும், உடல் தளர்ச்சியையும் போக்கி வலுப்படுத்துகிறது.

*உடம்பிலுள்ள நச்சுத்தன்மையை அகற்றும்.

*அமிலத்தன்மையைக் குறைக்கிறது. உடலுக்கு நல்ல சக்தியைக் கொடுப்பதோடு, அதிகாலையில் உற்சாகமுடன் எழ துணை புரிகிறது.

*தூக்கம் வராமல் அவதிப்படுபவர்களுக்கு இது நல்ல மருந்து.

*பற்களை நன்கு வலுப்படுத்துகிறது. பல் ஈறுகளில் ரத்தம் வடிதல் நிற்க உதவி புரிகிறது.

*வாய் துர்நாற்றத்தை போக்குகிறது. தாய்ப்பால் இல்லாத தாய் மார்களுக்கு தாய்ப்பால் உண்டாகவும், குறைவாக உள்ளவர்களுக்கு அதிகரிக்கவும் உதவுகிறது.

*சளி பிடித்திருந்தால் குணமாக்கும். பின்னர் மீண்டும் சளி பிடிக்காது.

*நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அதனால் ஏற்படும் பக்க விளைவுகளை கட்டுப்படுத்துகிறது.

*உடம்பில் அரிப்பு, சிரங்கு போன்ற தோல் நோய்களுக்கும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

– கே.பிரபாவதி, கன்னியாகுமரி.

The post அற்புதங்கள் நிகழ்த்தும் அறுகம்புல் appeared first on Dinakaran.

Related Stories: