பேருந்து கட்டணங்களை உயர்த்துவது குறித்து தனி ஆணையம் அமைக்க அரசிடம் கருத்துரு இல்லை: தமிழக போக்குவரத்துத் துறை

சென்னை : பேருந்து கட்டணங்களை உயர்த்துவது குறித்து தனி ஆணையம் அமைக்க அரசிடம் கருத்துரு இல்லை என்று தமிழக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. பாமக தலைவர் அன்புமணி புகாருக்கு தமிழ்நாடு போக்குவரத்துத் துறை மறுப்பு தெரிவித்துள்ளது. பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த ஒரு திட்டத்தையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது என்றும் போக்குவரத்துத் துறை உறுதி அளித்துள்ளது.

The post பேருந்து கட்டணங்களை உயர்த்துவது குறித்து தனி ஆணையம் அமைக்க அரசிடம் கருத்துரு இல்லை: தமிழக போக்குவரத்துத் துறை appeared first on Dinakaran.

Related Stories: