இந்நிலையில் கடனை திருப்பி செலுத்த கோரி பஜாஜ் பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் தினமும் வந்து மிரட்டுவதாக இவர்கள் கூறுகின்றனர். மேலும் வாங்காத கடனை எப்படி திருப்பி செலுத்துவது என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஏமாற்றப்பட்ட இவர்கள் காவல் நிலையம் சென்று புகார் அளிக்க பயந்து தவித்து வருகின்றனர். தினக்கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தும் தங்களிடம் மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து தங்களை இந்த சிக்கலில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று அரசுக்கு பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post நீலகிரியில் இருளர் பழங்குடியின மக்களிடம் கடன் வாங்கி தருவதாக மோசடி: சிக்கலில் இருந்து காப்பாற்ற அரசுக்கு கோரிக்கை appeared first on Dinakaran.