அதாவது சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே 55 மின்சார ரயில் சேவைகள் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 4 நாட்களுக்கு நீடிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் விழுப்புரம்-தாம்பரம், விழுப்புரம்-மேல்மருவத்தூர், மேல்மருவத்தூர்-சென்னை கடற்கரை ஆகிய ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
The post 55 புறநகர் மின்சார ரயில்களின் சேவை ஆகஸ்ட் 18ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.