ஹிண்டன்பர்க் அறிக்கை: செபி தலைவர் ஒப்புதல்

மும்பை: ஹிண்டன்பர்க் அறிக்கையில் பெரும்பாலான தகவல்களை செபி தலைவர் மாதவி, அவரது கணவர் தகவல் ஒப்புக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஹிண்டன்பர்க் குறிப்பிட்டுள்ள முதலீட்டு நிதியத்தில் 2015-ல் தானும், தன் கணவரும் முதலீடு செய்ததிருந்ததை மாதவி ஒப்புக்கொண்டுள்ளார். செபியில் இணைவதற்கு 2 ஆண்டுக்கு முன்பு, சிங்கப்பூரில் வசித்தபோது முதலீட்டு நிதியத்தில் முதலீடு செய்திருந்ததாக மாதவி விளக்கம் அளித்துள்ளார். ஐ.பி.இ. பிளஸ் நிதியத்தில் தலைமை முதலீட்டு அதிகாரியாக இருந்த அனில் அகுஜா தன் கணவர் தவலுக்கு நண்பர் என்று மாதவி தகவல் தெரிவித்துள்ளார்.

The post ஹிண்டன்பர்க் அறிக்கை: செபி தலைவர் ஒப்புதல் appeared first on Dinakaran.

Related Stories: