தாய்மொழியை நசுக்கும் ஒன்றிய அரசு : அமைச்சர் மனோ தங்கராஜ்

சென்னை : பல மாநிலங்களில் தாய்மொழியை நசுக்கும் வேலையை மத்திய அரசு செய்கிறது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலைய புதிய கட்டட கல்வெட்டில் சமஸ்கிருதம் இடம் பெற்றது கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்ட அவர், வங்கதேசத்தில் எரியும் தீயில் பிடுங்கியது மிச்சம் என்பதுபோல அண்ணாமலை பேசி வருகிறார் என்றும் மனோ தங்கராஜ் குறிப்பிட்டுள்ளார்.

The post தாய்மொழியை நசுக்கும் ஒன்றிய அரசு : அமைச்சர் மனோ தங்கராஜ் appeared first on Dinakaran.

Related Stories: